Thursday, 17 September 2015

முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றிகள்!

இலங்கையில் நடைபெற்றது ஒரு போர் குற்றம் மட்டுமல்ல, அது ஒரு இனப்படுகொலையுமாகும். நீதியை நிலை நிறுத்த ஒரு சர்வதேச விசாரணை தேவை, என தமிழக சட்ட மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றிய தமிழக முதல்வரையும் தமிழக அரசையும், ஈழத் தமிழர்கள் நன்றியுடன் பாராட்டுகிறார்கள்.

No comments:

Post a Comment