இனப்படுகொலை, சுயநிர்ணய உரிமை போன்ற தமிழர்களின் நீண்டகாலக் கனவுகளை கோரிக்கைகளாக சர்வதேசத்தின் முன் வைக்க வேண்டிய தருணம் இது.
உள்நாட்டு விசாரணையையே கோரும் எமது அரசியல்வாதிகள் எப்படி எமக்கு தீர்வைப் பெற்றுத் தருவார்கள். இவர்கள் நிச்சயமாக சரித்திரத்தில் துரோகிகளாகவே இடம்பிடிப்பார்.
No comments:
Post a Comment