Thursday 17 September 2015

ஈழத் தமிழரின் கனவுக் கோரிக்கைகளை யார் முன்வைப்பது???

இனப்படுகொலை, சுயநிர்ணய உரிமை போன்ற தமிழர்களின் நீண்டகாலக் கனவுகளை கோரிக்கைகளாக சர்வதேசத்தின் முன் வைக்க வேண்டிய தருணம் இது.

உள்நாட்டு விசாரணையையே கோரும் எமது அரசியல்வாதிகள் எப்படி எமக்கு தீர்வைப் பெற்றுத் தருவார்கள். இவர்கள் நிச்சயமாக சரித்திரத்தில் துரோகிகளாகவே இடம்பிடிப்பார்.

No comments:

Post a Comment