Thursday 17 September 2015

சர்வதேச போர் குற்ற விசாரணை என்ற ஒற்றைக் கோரிக்கை!!!

இன்று ஈழத் தமிழர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு நாள். தமிழக சட்டப் பேரவை ஈழத்தில் நடந்த போர்க்குற்றத்திற்கு சர்வதேச விசாரணை கோரி பிரேரணை நிறைவேற்றியுள்ளது ஒன்று. மற்றையது, ஐ.நா.வின் அறிக்கையில் சர்வதேச விசாரணையை கோரி இருப்பது.

எதிரிக்கும், பிராந்திய, சர்வதேச வல்லாதிக்க சக்திகளுக்கும் துணைபோகும் எமது அரசியல் தலைவர்களையும் நிலைகுலைய வைத்துள்ளது ஐ.நா. அறிக்கை.

No comments:

Post a Comment